இணையத்தில் வெளியாகும் ஆபாச காணொளிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை!

இணையத்தில் வயது குறைந்த இலங்கையர்களை உள்ளடக்கிய ஆபாச காணொளிகள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகி வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இணையதளத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி தினசரி இந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை காவல்துறையினர் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த மூத்த அதிகாரி மேலும் தெரிவிக்கையில், “இதுபோன்ற வழக்குகள் பற்றி தொடர்ந்து புகாரளிக்கப்படுவதுடன் காவல்துறை நீதிமன்றங்கள் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது அத்தோடு சில வழக்குகள் … Continue reading இணையத்தில் வெளியாகும் ஆபாச காணொளிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை!